follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP2வீரவன்சவுக்கு விரைவில் ஆப்பு

வீரவன்சவுக்கு விரைவில் ஆப்பு

Published on

எதிர்காலத்தில் 40க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மீது வழக்குத் தொடரப்படும் என்று விவசாயம் மற்றும் கால்நடைத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கூறுகிறார்.

“நினைத்துக் கூட பார்க்காதவர்கள் மீது இப்போது வழக்குகள் தொடர ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 40 பேர் கொண்ட குழு இருப்பதாக விமல் வீரவன்ச கூறினார். 40க்கும் மேற்பட்டவர்கள் என நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன். வீரவன்சவுக்குச் சொல்ல வேண்டும், வீரவன்சவும் அந்தக் குழுவில் இருக்கிறார்.”

நேற்று (26) ஊடகங்களுக்குப் பேட்டியளித்த போதே பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன இவ்வாறு தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சட்டத்தை மீறுபவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது

சட்டத்தை மீறுபவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது என கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மடம் (Good Shepherd Convent)...

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணிசெயற்படுவது கவலையளிக்கின்றது

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

ராகம வைத்தியசாலையின் நுழைவாயிலுக்கு அருகில் 200,000 ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் ராகம பொலிஸ் அதிகாரி ஒருவர் இலஞ்ச...