follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2காசா கொடூரத்தை கண்டித்து விமல் கண்ணீர்

காசா கொடூரத்தை கண்டித்து விமல் கண்ணீர் [VIDEO]

Published on

தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச மீண்டும் ஒரு முறை அரசியல் மேடையில் வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டுள்ளார்.

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான தொடர்ச்சியான வன்முறை தாக்குதலால் பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்கும், சமீபத்தில் யாங்கி-சியோன் கூட்டணியால் தாக்கப்பட்ட ஈரானுக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர் இசைபாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘யாருடைய தோட்டாக்கள் இவை?’ [“කාගෙද මේ මූණිස්සම්?” | Kageda Me Munissam] என்ற தலைப்பிலான பாடல் பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பாடலின் மூலம், விமல் வீரவன்ச மனிதாபிமானத்தை முன்னிறுத்தும், ஒரு தனித்துவமான அரசியல் கருத்தை முன்வைத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...