follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் 2,138 முறைப்பாடுகள்

இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் 2,138 முறைப்பாடுகள்

Published on

இலஞ்சம், அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2,138 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்சம், அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் மே 31 ஆம் திகதி வரை 44 சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், அதில் 31 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 6 மாதங்களில் இலஞ்சம், ஊழல், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை வெளியிடத் தவறுதல், சட்டவிரோதமாக சொத்துக்கள் ஈட்டுதல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் 42 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம், ஒழிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்தக் காலகட்டத்தில், 45 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...