follow the truth

follow the truth

July, 22, 2025
HomeTOP1சர்வதேச பொருளாதார மேடையை விட்டு, கல்வி மேடைக்கு - கீதா கோபிநாத் இராஜினாமா

சர்வதேச பொருளாதார மேடையை விட்டு, கல்வி மேடைக்கு – கீதா கோபிநாத் இராஜினாமா

Published on

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதன்மை பிரதித் முகாமைத்துவ இயக்குநராக பணியாற்றி வரும் கலாநிதி கீதா கோபிநாத், தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் மீண்டும் இணைவதற்கான திட்டத்துடன் அவர் ராஜினாமா செய்யவுள்ளார்.

அங்கு, ‘முதல் கிரகரி மற்றும் ஆனியா கோஃபி பொருளாதாரப் பேராசிரியர்’ என்ற உயரிய பதவியில் அவர் மீண்டும் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அஸ்வெசும மேல்முறையீடுகளைச் சமர்ப்பிக்க கால அவகாசம் நீடிப்பு

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்திற்கான மேல்முறையீடு சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 31 ஆம் தேதி வரை...

மனுஷவின் பிரத்தியேக செயலாளருக்கு பிணை

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளர் ஷான் யஹம்பத் பிணையில்...

வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பணிபுரிந்த ஈ.ஏ.பி.என். எதிரிசிங்க 2025.07.08ஆம் திகதி முதல் அரச சேவையிலிருந்து ஓய்வு...