follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2சரணடையா விட்டால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் - ரோஹிதாவின் மகளுக்கு பொலிசார் எச்சரிக்கை

சரணடையா விட்டால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் – ரோஹிதாவின் மகளுக்கு பொலிசார் எச்சரிக்கை

Published on

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் அடுத்த சில நாட்களுக்குள் பொலிசாரிடம் சரணடையவில்லை என்றால், அவரது சொத்துக்கள் முடக்கப்படும் என்று பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அவரும் அவரது கணவரும் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்த பல இடங்களை தாங்கள் சோதனை செய்துள்ளதாகவும், அவர்கள் அந்த இடங்களுக்குச் சென்றதில்லை என்றும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை விற்பனை செய்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகன் மீது மதுகம நீதவான் நீதிமன்றம் முன்னர் வெளிநாட்டுப் பயணத் தடையை விதித்திருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக மதுகம நீதவான் நீதிமன்றம் இருவருக்கும் வெளிநாட்டுப் பயணத் தடையை விதிக்க உத்தரவிட்டமையும் குறிப்பிடத்ததக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...