follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1கம்போடியா-தாய்லாந்து தாக்குதல் - இலங்கை வெளியிட்ட அறிக்கை

கம்போடியா-தாய்லாந்து தாக்குதல் – இலங்கை வெளியிட்ட அறிக்கை

Published on

கம்போடியா-தாய்லாந்து எல்லையில் நிகழும் சமீபத்திய முரண்பாட்டு நிலைமைகளின் காரணமாக ஏற்படும் உயிர் இழப்புக்கள், பொதுமக்களின் இடம்பெயர்வுகள் மற்றும் கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தளங்கள் சேதமடைதல் குறித்து இலங்கை அரசு கவலை கொண்டுள்ளது.

அஹிம்சை, இரக்கம் மற்றும் அமைதியான சகவாழ்வை மையமாகக் கொண்ட புத்தரின் காலத்தால் அழியாத போதனைகளால் வழிநடத்தப்படும் தேசமொன்றான இலங்கை, இரு நாடுகளையும், ஏற்பட்டிருக்கும் முரண்பாட்டு நிலைமைகளை அமைதியாக தீர்க்கும் நோக்கில் ஆரம்பகட்ட இராஜதந்திர உரையாடலில் ஈடுபடுமாறு வலியுறுத்துகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...