follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுஅரசியல் கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்க்கவும்

அரசியல் கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்க்கவும்

Published on

அரசியல் பிரமுகர்கள் சிலர் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியுள்ள விடயம் தெரியவந்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்ளும் அரசியல் கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பதன் ஊடாக அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்து காணப்படுவதாகவும் உபுல் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பொதுமக்கள் அநாவசியமாக அரசியல் கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்க்குமாறும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொஸ்கம துப்பாக்கிச் சூடு: தாய், மகள் உள்ளிட்ட மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 12 வயது சிறுமி உட்பட மூன்று...

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...