follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1அரிசியின் விலை அதிகரிப்பு!

அரிசியின் விலை அதிகரிப்பு!

Published on

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 200 ரூபாவை அண்மித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் விலை நேற்றைய சந்தை நிலவரப்படி, 190 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இன்னும் ஒரு வார காலத்திற்குள் ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் விலை 200 ரூபாவை எட்டும் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, ஒரு கிலோகிராம் நாட்டரிசியை 105 ரூபாவிற்கு குறைவாகவும், ஒரு கிலோகிராம் சம்பா அரிசியை 130 ரூபாவிற்கு குறைவாகவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வீதி பராமரிப்பு – ரயில் பாதைக்கு தற்காலிக பூட்டு

களனிவெளி ரயில் மார்கத்தில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும்...

ரம்பொடையில் வேன் வீதியை விட்டு விலகி விபத்து – 11 பேருக்குக் காயம்

ரம்பொடவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14) ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 12 பேர்...

கெஹெலியவிற்கு எதிரான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பான வழக்கிற்கு மூவரடங்கிய...