follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுபெலியத்த-அநுராதபுரம் செல்லும் “ரஜரட ரெஜின” புகையிரத சேவை மீண்டும் ஆரம்பமானது

பெலியத்த-அநுராதபுரம் செல்லும் “ரஜரட ரெஜின” புகையிரத சேவை மீண்டும் ஆரம்பமானது

Published on

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த பெலியத்த-அநுராதபுரம் செல்லும் “ரஜரட ருஜின” புகையிரத சேவை மீண்டும் இன்று முதல் சேவையை ஆரம்பித்துள்ளதாக புகையிரத திணைக்கள உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அதற்கமைய, இரண்டாவது மற்றும் மூன்றாவது வகுப்புக்களில் பயணிப்பதற்காக மாத்திரமே பிரயாணச்சீட்டு வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...