திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பான உடன்படிக்கையை நீக்குமாறு உயர் நீதிமன்றத்தில் எல்லே குணவர்தன தேரர் மற்றும் பெங்கமுவ நாலக தேரரால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வென்னப்புவ கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன மூவரில், இருவரின் சடலங்கள் இன்று (14) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் பொகவந்தலாவயை...