follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுமின்சார சபை பொறியியலாளர்கள் நாளை வேலை நிறுத்தம்

மின்சார சபை பொறியியலாளர்கள் நாளை வேலை நிறுத்தம்

Published on

இலங்கை மின்சார சபைக்கு நியமிக்கப்பட்ட பொது முகாமையாளரை பதவியில் இருந்து நீக்காவிட்டால் நாளை (19) நண்பகல் 12.00 மணி முதல் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என மின் பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

எனினும், குறித்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கம் ஆதரவு வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தொழிற்சங்க போராட்டத்தினால் மின் விநியோகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என மின்சார சபையின் பதில் பொதுமுகாமையாளர் சுகந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...