கொழும்பில் ஒரே நாளில் 850 இற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று

363

கொழும்பில் ஒரே நாளில் 850 இற்கும்; மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 852 பேர் வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்ததாக கொவிட் 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபரில் இருந்து கொழும்பு மாவட்டத்தில் 73,557 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here