முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீதான இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதிவரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...