follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுஇலங்கை கல்வி நிர்வாக சேவை சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கை!

இலங்கை கல்வி நிர்வாக சேவை சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கை!

Published on

அதிபர் – ஆசிரியர்களின் வேதன அதிகரிப்புக்கு இணையாக, கல்வி நிர்வாக மற்றும் ஆசிரியர் கல்வியாளர் சேவைகளுக்கும், வேதன உயர்வு அவசியம் என வலியுறுத்தி, இலங்கை கல்வி நிர்வாக சேவை சங்கத்தினால் இன்று தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

சுகயீன விடுமுறை அறிக்கையிட்டு, அந்த சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று மாலை தொழிற்சங்க அங்கத்தவர்களுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட உள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் நீல் அத்துகோரல தெரிவித்துள்ளார்.

தற்போது முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையை, மேலும் கடுமையாக்குவதா? இல்லையா? என்பது குறித்து இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொஸ்கம துப்பாக்கிச் சூடு: தாய், மகள் உள்ளிட்ட மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 12 வயது சிறுமி உட்பட மூன்று...

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...