follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அதிபர்கள்

ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அதிபர்கள்

Published on

பல கோரிக்கைகளை முன்வைத்து, சுகயீன விடுமுறையை பதிவு செய்யும் நோக்கில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு அதிபர்கள் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

பதிவு செய்யப்பட்ட 11 அதிபர்கள் சங்கங்களில் இருந்து 11,000 அதிபர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அதிபர்கள் கூட்டணியின் உறுப்பினர் நிமல் முதுன்கொடுவ தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொஸ்கம துப்பாக்கிச் சூடு: தாய், மகள் உள்ளிட்ட மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 12 வயது சிறுமி உட்பட மூன்று...

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...