follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP1குடிநீர் கட்டணத்தை செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்கள்

குடிநீர் கட்டணத்தை செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Published on

உத்தியோகபூர்வ இல்லங்களின் குடிநீர் கட்டணத்தை இதுவரை செலுத்தாத 30 செலுத்தாத மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலுவைத் தொகையை அவர்களின் மாதாந்த சம்பளம் அல்லது ஓய்வூதியத்தில் இருந்து ஒதுக்குமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

நிலுவைத் தொகையை செலுத்த வேண்டிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 40 பேர் உள்ளனர். அவர்களில் பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.
உறுப்பினர் ஒருவரின் நிலுவைத் தொகை 20 இலட்சம் ரூபாவை கடந்துள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கட்டண பட்டடில்களை விரைவாக செலுத்துவதற்கான இறுதி அறிவிப்புகளும் இந்த வாரத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, தொடர்ந்தும் கட்டணம் செலுத்தத் தவறிவரும் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு பாடத்திற்குப் பொறுப்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IMF ஒப்பந்தங்களை மீறியமை குறித்து கவனம் செலுத்திய நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை இடையிலான விரிவான கடன் வசதி (Extended Fund Facility –...

தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஆப்கானிஸ்தான்...

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...