follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉலகம்இந்தியாவில் மின்னணு கடவுச்சீட்டு திட்டம் விரைவில் அறிமுகம்

இந்தியாவில் மின்னணு கடவுச்சீட்டு திட்டம் விரைவில் அறிமுகம்

Published on

இந்தியாவில் மின்னணு கடவுச்சீட்டு (E-passport) திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சிப் பொருத்தப்பட்ட மின்னணு கடவுச்சீட்டு திட்டம் வரும் நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும் எனவும் பயோ மெட்ரிக் பார்ஸ்போர்ட் என அழைக்கப்படும் மின்னணு கடவுச்சீட்டுகள், ஏடிஎம் அட்டைகள் போல சிப் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக மலேசியாவில் குறித்த மின்னணு கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பல நாடுகளில் இந்த மின்னணு கடவுச்சீட்டு பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தான் வான்பரப்பு முற்றாக மூடப்பட்டுள்ளது

இந்தியா-பாகிஸ்தான் மோதல் அதிகரித்து வருகின்றமை காரணமாக, பாகிஸ்தான் தனது வான்வெளியை தற்காலிகமாக முழுவதுமாக மூட தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

அதிகரிக்கும் போர் பதற்றம் – இந்தியாவில் 32 விமான நிலையங்களுக்கு பூட்டு

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதனால் இந்திய வான்மண்டலங்களில் கட்டுப்பாடுகளை விதித்து விமான சேவைகளை ஒழுங்குப்படுத்தி...

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்...