follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுகனிய எண்ணெய் கொள்வனவிற்கான ஒப்பந்தம் இந்தியாவுடன் கைச்சாத்து

கனிய எண்ணெய் கொள்வனவிற்கான ஒப்பந்தம் இந்தியாவுடன் கைச்சாத்து

Published on

கனிய எண்ணெய் கொள்வனவிற்கான இலங்கை அரசாங்கத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை குறுகியகால கடன் அடிப்படையில் பெற்றுக்கொடுப்பதற்கான ஒப்பந்தமொன்று கைச்சாதிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்த்லே ஆகியோருடன் பங்கேற்புடன் ஒப்பந்தம் கைச்சாதிடும் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த ஒப்பந்தத்தில் நிதி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் எஸ்.ஆர்.ஆட்டிகல இந்தியா அரசாங்கம் சார்பில், இந்தியன் எக்ஸின் வங்கியில் பிரதான பொதுமுகாமையாளர் கௌரவ் பண்டாரி ஆகியோர்  கைச்சாதிட்டுள்ளனர்.

No description available.

No description available.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொஸ்கம துப்பாக்கிச் சூடு: தாய், மகள் உள்ளிட்ட மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 12 வயது சிறுமி உட்பட மூன்று...

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...