follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுபல்கலைக்கழக பதிவுகள் ஆரம்பம்!

பல்கலைக்கழக பதிவுகள் ஆரம்பம்!

Published on

பரீட்சை திணைக்களத்தினால் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் திகதி வெளியிடப்பட்ட கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சைக்கான மீளாய்வு பெறுபேறுகளுக்கு அமைய 2020 – 2022 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன.

அதற்கமைய உயர்தர பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் 2022 பெப்ரவரி 4ஆம் திகதியன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, உரிய கல்வி பீடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணவ, மாணவிகள் இணையத்தளம் வழியாக தமது பதிவுகளை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதியின் இரங்கல்

கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து,...

பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு

கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய,...

கெரண்டிஎல்ல போன்ற விபத்துக்களை குறைக்க வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது – பிரதி அமைச்சர்

நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில், கொத்மலை, ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து...