follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுதமிழக மீனவர்கள் 9 பேர் நாடு திரும்பினர்

தமிழக மீனவர்கள் 9 பேர் நாடு திரும்பினர்

Published on

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட 9 தமிழக மீனவர்கள் இன்றைய தினம் சென்னை விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் தமது உத்தியோகப்பூர்வ டிவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள   29 தமிழக மீனவர்களையும், அவர்களது 79 படகுகளையும்விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொஸ்கம துப்பாக்கிச் சூடு: தாய், மகள் உள்ளிட்ட மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 12 வயது சிறுமி உட்பட மூன்று...

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...