follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுசதொச நிறுவனத்தின் தலைவர் உட்பட சில அதிகாரிகள் பணி இடைநீக்கம்

சதொச நிறுவனத்தின் தலைவர் உட்பட சில அதிகாரிகள் பணி இடைநீக்கம்

Published on

சதொச நிறுவனத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகள் சிலரை உடன் அமுலாகும் வரையில் இடைநிறுத்துமாறு அமைச்சர் பந்துல குணவர்த்தன பணிப்புரை விடுத்துள்ளார்.

பல நிதி மோசடிகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் நிறைவடையும் வரை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதிமோசடிகள் மற்றும் முறையற்ற கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு தாம் வர்த்தக அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...