follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுஜனாதிபதி தலைமையில் தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் விருது விழா

ஜனாதிபதி தலைமையில் தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் விருது விழா

Published on

 தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் (NIPM) விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் நடைபெற்றது.

தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் தொழில்சார் அங்கத்துவத்தை துறையின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் நிபுணர்கள் குழுவிற்கு ஜனாதிபதி வழங்கினார்.

தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனம் எதிர்காலத்தில் பல்கலைக்கழகம் போன்று செயற்படும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

ஏனைய தொழிற்துறைகளுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ள இத்துறை, கடந்த ஆண்டு 4 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டியுள்ளது.

உயர்ஸ்தானிகர்கள், அரச அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசிய விபத்து தடுப்பு வாரம் ஜூலை 7 – 11 வரை

தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை, ஜூலை 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை...

சுமார் 121 பாடசாலைகள் ஆபத்தான நிலையில் அடையாளம்

நாடு முழுவதும் நடைபெற்று வரும் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் ஒரு பகுதியாக கடந்த மூன்று நாட்களில் நடத்தப்பட்ட...

அரிசி இறக்குமதி குறித்து முக்கிய அறிவிப்பு

நாட்டில் உள்ள மாஃபியாக்கள் மற்றும் கட்டுப்பாடில்லா சந்தைப் போக்குகளை கட்டுப்படுத்த, இந்தியாவில் இருந்து கீரி சம்பாவிற்கு ஒத்த ஜீ.ஆர்...