follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ஜனாதிபதி உத்தரவு

உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ஜனாதிபதி உத்தரவு

Published on

உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, உக்ரைன் எல்லையில் 2 லட்சம் ரஷ்யத் துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதேவேளை, நேற்றிரவு (23) ரஷ்ய ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து தோல்வியடைந்ததாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரஷ்யா போர்நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், புட்டின் இந்த அதிரடி உத்தரவை அடுத்து ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டம் நடைபெற்று வருவதாக வௌிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள்...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக,...

அரச ஊழியர்களின் இடர் கடன் தொடர்பான சுற்றறிக்கை

2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்க ஊழியர்களின் ஆகக் குறைந்தது அடிப்படைச் சம்பளத்தை அதிகரிப்பதை கவனத்திற் கொண்டு...