follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுதமிழ்க் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாம் நாளாகவும் தொடர்கிறது

தமிழ்க் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாம் நாளாகவும் தொடர்கிறது

Published on

யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், 2 தமிழ்க் கைதிகள் முன்னெடுத்துவரும் உணவு தவிர்ப்பு போராட்டம், இன்று  இரண்டாம் நாளாகவும் தொடர்கின்றது.

வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்குமாறு கோரி, குறித்த இரண்டு கைதிகளும் நேற்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...