follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுதமிழ்க் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாம் நாளாகவும் தொடர்கிறது

தமிழ்க் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாம் நாளாகவும் தொடர்கிறது

Published on

யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், 2 தமிழ்க் கைதிகள் முன்னெடுத்துவரும் உணவு தவிர்ப்பு போராட்டம், இன்று  இரண்டாம் நாளாகவும் தொடர்கின்றது.

வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்குமாறு கோரி, குறித்த இரண்டு கைதிகளும் நேற்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான கட்டணங்கள் வெளியீடு

ஈலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவையானது இலங்கையில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், குடியிருப்பு மற்றும் வணிக...

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு – இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்பு

தென் கொரியாவின் E-8 வீசா (பருவகாலத் தொழிலாளர் திட்டம்) கீழ் இலங்கை தொழிலாளர்களை ஈடுபடுத்தும் முன்னோடித் திட்டத்திற்கு 2025...

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நேரங்களில் மழை...