follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1திடீர் மின் தடை : மக்கள் கருத்தறியும் ஆணைக்குழு

திடீர் மின் தடை : மக்கள் கருத்தறியும் ஆணைக்குழு

Published on

கடந்த டிசம்பர் 03ஆம் திகதி நாடு முழுவதும் திடீர் மின் தடை ஏற்பட்டமை குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

இந்த விசாரணைகளுக்கு தகவல்களை சேகரிப்பதற்காக பொதுமக்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 8.30 முதல் மாலை 4.30 வரை பொதுமக்கள் தமது கருத்துக்களைப் பதிவுசெய்ய முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள்...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக,...