follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP111 கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் அவசர அழைப்பு

11 கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் அவசர அழைப்பு

Published on

இன்னும் சிறிது நேரத்தில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ள கூட்டத்துக்கு வருமாறு 11 கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

எனினும், மீண்டும் அழைப்பு வந்தாலும் அரசாங்கத்துடன் ,ணைந்துப் பணியாற்றப் போவதில்லை என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவியில் இருந்து விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோர் நீக்கப்பட்டதை அடுத்து இன்று காலை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் ,தனைத் தெரிவித்தார்.

தமது எதிர்காலத் திட்டம் குறித்து தம்முடன் இணைந்துள்ள 11 கட்சித் தலைவர்களும் கூடி ஆராய்ந்த பின்னர் தீர்மானிப்பதாக இந்த செய்தியாளர் சந்திப்பில் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள்...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக,...