follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉலகம்ரஷ்யா மீது மேற்குலக நாடுகள் எண்ணெய் மற்றும் எரிவாயு தடைகளை அறிவித்தன

ரஷ்யா மீது மேற்குலக நாடுகள் எண்ணெய் மற்றும் எரிவாயு தடைகளை அறிவித்தன

Published on

உக்ரைன் ஆக்கிரமிப்பை அடுத்து, ரஷ்ய எண்ணெய்க்கு தடை விதிப்பதாக அமெரிக்காவும், பிரித்தானியாவும் அறிவித்துள்ளன.

அத்துடன், ரஷ்ய எரிவாயு கொள்வனவை ஐரோப்பிய ஒன்றியம் முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக அறிவித்துள்ளது.

ரஷ்ய பொருளாதாரத்தை இலக்குவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

எரிசக்தி ஏற்றுமதி ரஷ்யாவிற்கு வருவாயின் முக்கிய ஆதாரமாக உள்ளதுபோதும் இந்த நடவடிக்கை மேற்கத்திய நாடுகளை பெரிதும் பாதிக்கும் என கூறப்படுகின்றது.

இதற்கிடையில் மெக்டொனால்ட் மற்றும் கொக்க கோலா ஆகிய பிரபல நிறுவனங்களும் ரஷ்யாவிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளன.

உக்ரைன் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ள நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெலுங்கானாவில் இரசாயன தொழிற்சாலையில் வெடிப்பு

ஹைதராபாத் - தெலுங்கானா மாநிலம் சங்கர்ரெட்டி மாவட்டத்தில் இரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 10 பேர் உயிரிழந்தனர். தொழிற்சாலையில் ஊழியர்கள்...

தான்சானியாவில் பேரூந்து விபத்தில் 40 பேர் உயிரிழப்பு

தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மொசி-டங்கா வீதியில் உள்ள சபாசாபா பகுதியில் நேற்று (29) பயணியர் பஸ்கள் இரண்டும் நேருக்கு நேர்...

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க தாக்குதல் – முழுமையான அழிவு ஏற்படவில்லை

கடந்த வார இறுதியில் ஈரானில் உள்ள மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் மீது மேற்கொண்ட அமெரிக்காவின் தாக்குதல் கடுமையான...