follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுதெமட்டகொடை ரயில்வே வேலைத்தளத்தை பார்வையிட்ட ஜனாதிபதி

தெமட்டகொடை ரயில்வே வேலைத்தளத்தை பார்வையிட்ட ஜனாதிபதி

Published on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (16) தெமட்டகொடை ரயில்வே வேலைத்தளத்தை (Railway Yard) பார்வையிட்டார்.

இதன்போது அங்கு காணப்படும் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பில் ஊழியர்களிடம் அவர் கேட்டறிந்து கொண்டார்.

ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் காணப்படும் பிரச்சினைகள் காரணமாக பதவி உயர்வுகளை வழங்குவதில் காணப்படும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்குவமாறு ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...