follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுஇந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு முன்னுரிமை

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு முன்னுரிமை

Published on

துறைமுகத்தில் தேங்கியுள்ள சுமார் 2 ஆயிரம் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நிதியமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சினால் இதற்கான நிதி வழங்கப்படவுள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள பொருட்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...