follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுகல்முனை மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்

கல்முனை மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்

Published on

கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக என். சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அவர் நாளை கல்முனை மாநகர சபையில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.

கல்முனை மாநகர ஆணையாளராக செயற்பட்ட ஏ.சீ. அன்சார், கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் அலுவலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொஸ்கம துப்பாக்கிச் சூடு: தாய், மகள் உள்ளிட்ட மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 12 வயது சிறுமி உட்பட மூன்று...

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...