சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றில் இடம்பெறவுள்ளதாக சபை முதல்வர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரை குழுவொன்று கடத்திச் சென்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் (22) உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர்...