follow the truth

follow the truth

July, 31, 2025
Homeஉள்நாடுகாபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோாிக்கை!

காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோாிக்கை!

Published on

காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆளுந்தரப்பைச் சேர்ந்த 11 கட்சிகளின் கூட்டமைப்பினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அமைச்சரவையை கலைத்து, அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு குறித்த கூட்டமைப்பு கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் கோாிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தப்பிச் சென்ற சந்தேக நபர்- இரு பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்

பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக இரத்தினபுரி தலைமையக பொலிஸ் நிலைய இரண்டு...

இன்றைய காலநிலை தொடர்பான முன்னறிவிப்பு

எதிர்வரும் நாட்களில் வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய...

கொஸ்கொட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (31) அதிகாலை 5.15...