follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுபண்டிகைக் காலங்களில் எரிவாயுவை வழங்க முடியாது - லாஃப்ஸ் நிறுவனம் அறிவிப்பு

பண்டிகைக் காலங்களில் எரிவாயுவை வழங்க முடியாது – லாஃப்ஸ் நிறுவனம் அறிவிப்பு

Published on

புத்தாண்டு காலத்தில் சமையல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக லாப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

5500 மெட்ரிட் டொண் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று திருப்பியனுப்பியமையே இதற்கான காரணமென அறிவிக்க்பட்டுள்ளது.

மேலும், கடன் சார்ந்த பத்திரத்தை திறக்க முடியாமைக்காமை மற்றும் 4.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த முடியாமையும் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பரேட் சட்டம் மீண்டும் அமுலுக்கு

பரேட் சட்டம் (Parate Law) மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதன் விளைவாக, நாட்டில் சுமார் 4 மில்லியன் பேர் வேலைவாய்ப்பை...

பேருந்து கட்டண மாற்றம் குறித்து இரண்டு நாட்களுக்குள் தீர்மானம்

எரிபொருள் விலை மாற்றத்தையடுத்து, பேருந்து கட்டணங்கள் தொடர்பான திருத்தம் குறித்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என தேசிய...

கஹவத்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரை குழுவொன்று கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் (22) உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர்...