follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுஜாலிய விக்ரமசூரிய அமெரிக்க நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக் கொண்டார்

ஜாலிய விக்ரமசூரிய அமெரிக்க நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக் கொண்டார்

Published on

தம்மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டினை அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய ஏற்றுக்கொண்டுள்ளார்.

2013 இல் அமெரிக்காவில் இலங்கை தூதுவராலயத்திற்கான கட்டிட கொள்வனவின் போது 332,027 டொலர்களை அபகரிக்க முயற்சித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது . கொலம்பியா மாவட்ட நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையில், குற்றத்தினை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் கடந்த 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஜாலிய விக்ரமசூரிய அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாடசாலை போக்குவரத்து வேன் கட்டணம் குறித்து அறிவித்தல்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் கட்டணம் அதிகரிக்கப்படாது என இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்க தலைவர் மல்ஸ்ரீ...

பிள்ளைகள் யாசகம் எடுப்பது தொடர்பான சட்டங்கள் இன்று முதல் கடுமையாக்கப்படும்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் யாசகம் எடுப்பது, வர்த்தகம் செய்வது மற்றும் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வீட்டு...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் கைது

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால்...