follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுசமூக ஊடக செயற்பாட்டாளர் திஸர அநுருத்த பண்டார கைது

சமூக ஊடக செயற்பாட்டாளர் திஸர அநுருத்த பண்டார கைது

Published on

சமூக ஊடக செயற்பாட்டாளரும், பல்கலைக்கழக மாணவருமான திஸர அநுருத்த பண்டார கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டு முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தண்டனை குற்ற கோவையின் 120ஆவது சரத்தின் பிரகாரம், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு 6 ஆம் இலக்க நீதவான்நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாடசாலை போக்குவரத்து வேன் கட்டணம் குறித்து அறிவித்தல்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் கட்டணம் அதிகரிக்கப்படாது என இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்க தலைவர் மல்ஸ்ரீ...

பிள்ளைகள் யாசகம் எடுப்பது தொடர்பான சட்டங்கள் இன்று முதல் கடுமையாக்கப்படும்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் யாசகம் எடுப்பது, வர்த்தகம் செய்வது மற்றும் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வீட்டு...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் கைது

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால்...