follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஇன்றும் ஆறரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு

இன்றும் ஆறரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு

Published on

இன்றைய தினமும்(06) ஆறரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

A முதல் L வரையான 12 வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையான காலத்தில் 04 மணித்தியாலங்களுக்கும் மாலை 5 மணிக்கும் இரவு 10 மணிக்குமிடையிலான காலப்பகுதியில் இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

P முதல் W வலயங்களில் முற்பகல் 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் 4 மணித்தியாலங்களுக்கும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவிக்கின்றது.

கொழும்பு நகரின் வர்த்தக வலயங்களில் காலை 6 மணி முதல் காலை 9.30 மணி வரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

 

 

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...