follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉள்நாடுரயில் கடவைகளை கடக்கும்போது அவதானமாக இருக்கவும்

ரயில் கடவைகளை கடக்கும்போது அவதானமாக இருக்கவும்

Published on

மின்துண்டிக்கப்படும் நேரத்தில் ரயில் கடவைகளின் தடைகள் இயக்கப்படாமையால் குறித்த நேரத்தில் ரயில் கடவைகளை கடக்கும்போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான புகையிரதக் கடவைகள் நேரடியாக மணிகள், மின் விளக்குகள் போன்றவற்றின் மூலம் செயற்படுத்தப்படுவதாகவும் மின்சாரம் இல்லாத போது மின்கலங்களை அவற்றை இயக்குவதற்கு பயன்படுத்தினாலும் அவை இயங்குவதில்லை எனவும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...