follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து தங்காலையில் போராட்டம்

ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து தங்காலையில் போராட்டம்

Published on

நாடளாவிய ரீதியில் ஜனாதிபதிக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஆட்சியில் நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி தங்காலை மற்றும் கண்டியில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

இதில் பங்கேற்றவர்கள் “We want Gota” என்ற பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...