follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉள்நாடுஅமைதியான போராட்டங்களுக்கு மத்தியில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது

அமைதியான போராட்டங்களுக்கு மத்தியில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது

Published on

நாடு முழுவதும் மக்கள் அமைதியான போராட்டங்களிலும்,ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுவரும் நிலையில், இதற்கிடையே அரசாங்க சார்பு கூட்டாளிகள், தரகர்கள் மற்றும் அரச பயங்கரவாதிகளை உட்புகுத்திகலவரத்தை உருவாக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரச பயங்கரவாதம் மக்கள் போராட்டத்தில் கை வைத்து துன்புறுத்தினால் அவர்களைப் பாதுகாக்க ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து அவர்களைப் பாதுகாக்கும் முகமாக அந்த இடங்களுக்குச் செல்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வருடாந்தம் 10,000 – 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்

தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று(07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பில்...

பாராளுமன்ற உறுப்பினராக நிஷாந்த ஜெயவீரவின் பெயர் வர்த்தமானியில்

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினராக...

கல்வி சீர்திருத்தங்களின் இலக்கு கல்வியின் தரத்தை உயர்த்துவதாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை...