follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுஎதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு தபால் தொழிற்சங்கங்களும் ஆதரவு

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு தபால் தொழிற்சங்கங்களும் ஆதரவு

Published on

இன்று(27) நள்ளிரவு முதல் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க சம்மேளன முன்னணி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கு எவ்வித தபால் சேவைகளையும் முன்னெடுக்காதிருக்க குறித்த முன்னணி தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினை பதவி விலகுமாறு நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

இதற்கமைய நாடளாவிய ரீதியில் காணப்படும் 653 தபால் அலுவலகங்கள் மற்றும் 3 ஆயிரத்து 410 உப தபால் அலுவலகங்களின் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக்க தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...

ரயில் நிலைய அதிபர் பதவிக்கு ஆண்களை மட்டும் பணியமர்த்துவது தொடர்பாக 02 பெண்கள் மனுத் தாக்கல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால்...