follow the truth

follow the truth

May, 1, 2025
Homeஉள்நாடுஅனைத்து பங்கு விலைச்சுட்டெண் வரலாற்றில் அதிகளவில் இன்று பதிவாகியுள்ளது

அனைத்து பங்கு விலைச்சுட்டெண் வரலாற்றில் அதிகளவில் இன்று பதிவாகியுள்ளது

Published on

கொழும்பு பங்குச் சந்தையின் வரலாற்றில் முதல்முறையாக, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 8,920 ஆக பதிவாகியுள்ளது.

இன்றைய வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 8,920.71 புள்ளிகளாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி இவ்வாறு உயர்தன்மையில் 8812.01 ஆக பதிவாகியிருந்தது.

பரிமாறப்பட்ட பங்குகளின் எண்ணிக்க 285,411,500 (285.41 மில்லியன்) ஆகவும் மொத்த புரள்வானது ரூபா 10,498,120,951.40 (ரூ. 10.49 பில்லியன்) ஆகவும் பதிவாகியிருந்ததாக கொழும்பு பங்கு சந்தை குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை பயன்படுத்தும் சேவை தாமதம்

அதிவேக நெடுஞ்சாலைகளில், வங்கி அட்டைகளைப் பயன்படுத்திக் கொடுப்பனவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்...

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ்...

ஜனாதிபதியின் மே தின வாழ்த்துச் செய்தி

இலங்கையின் உழைக்கும் மக்கள் உட்பட பொது மக்கள், இந்த முறை இந்நாட்டின் ஊழல் மிக்க, சிறப்புரிமை அரசியலை முடிவுக்குக்...