follow the truth

follow the truth

July, 14, 2025
Homeஉள்நாடுகாலி முகத்திடல் போராட்டம் – விசாரணையிலிருந்து விலகினார் கொழும்பு மேலதிக நீதவான்

காலி முகத்திடல் போராட்டம் – விசாரணையிலிருந்து விலகினார் கொழும்பு மேலதிக நீதவான்

Published on

காலிமுகத்திடல் போராட்டம் தொடர்பில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்வதில் இருந்து கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணாவெல விலகியுள்ளார்.

குறித்த விசாரணை நடவடிக்கையில் இருந்து அவர் சுயாதீனமாக விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் தொடர்பில் ஏற்கனவே கொழும்பு நீதவான் நீதிமன்றில் இரண்டு வழக்குகளை பொலிஸார் தாக்கல் செய்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சொத்து அறிக்கையை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளுக்கு அபராதம்

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிக்கைகளைச் சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறவிடப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு...

SLIIT நிறுவனத்தை மகாபொல ஊடாக நிர்வகிக்கப்படும் நிறுவனமாக்க நடவடிக்கை எடுக்கவும் – கோப் குழு அறிவுறுத்தல்

மகாபொல நிதியத்திற்குச் சொந்தமான இலங்கை தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தை (SLIIT) முழுமையான தனியார் நிறுவனமாக மாற்றுவது சட்டவிரோதமானது என்றும்,...

ரம்புட்டான், மங்குஸ்தான் பழங்களின் தோல்களை வீசும்போது கவனம் தேவை

ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் பழங்களின் தோல்களை வீதியோரங்களிலும், வெவ்வேறு இடங்களிலும் வீசுவதைத் தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறார்கள். பழங்களின்...