follow the truth

follow the truth

July, 14, 2025
Homeஉள்நாடுஇலங்கைக்கு 100 மில்லியன் டொலர்கள் வழங்க AIIB பரிசீலனை

இலங்கைக்கு 100 மில்லியன் டொலர்கள் வழங்க AIIB பரிசீலனை

Published on

ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்க பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“பொல் தெஸதிய” விசேட திட்டம்

தெங்கு செய்கையை சேதப்படுத்தும் வெள்ளை ஈ, கருப்பு வண்டு, சிவப்பு வண்டு மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும், தெங்கு செய்கை...

வயம்ப பல்கலைக்கழக நகரமைப்புத் திட்டம் திறந்து வைப்பு

இலங்கையில் மனித வள அபிவிருத்தியில் முதலீடு செய்வதும், இலங்கையின் கல்வித்துறையின் எதிர்காலத்தை அபிவிருத்தி செய்வதும் முக்கியமானவை என்பதில் சவூதி...

மீண்டும் உச்சத்தை எட்டியது கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (14) மீண்டும் தனது உச்ச மதிப்பைப்...