follow the truth

follow the truth

July, 15, 2025
Homeஉள்நாடுசட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு விடுத்துள்ள அறிவித்தல்

சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு விடுத்துள்ள அறிவித்தல்

Published on

அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு மக்களின் உரிமைகளை மீறி, தாக்குதல் நடத்த தலைமமைத்துவம் வழங்கிய அனைவருக்கும் எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்வதற்கான முழுமையான விசாரணையை நடத்துமாறு சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபருக்கு தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகர எல்லைக்குள் இடம்பெற்ற இந்த வன்முறைச் சம்பவத்தினால் நாடு முழுவதும் பாரிய நிலைமை உருவாகியுள்ளதாக சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைதியான முறையில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பெருமளவான மக்கள் மேற்கொண்ட நடவடிக்கையானது நாட்டின் அரசியலமைப்பை மீறிய செயலாகவும் குற்றச் செயல் எனவும் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“பொல் தெஸதிய” விசேட திட்டம்

தெங்கு செய்கையை சேதப்படுத்தும் வெள்ளை ஈ, கருப்பு வண்டு, சிவப்பு வண்டு மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும், தெங்கு செய்கை...

வயம்ப பல்கலைக்கழக நகரமைப்புத் திட்டம் திறந்து வைப்பு

இலங்கையில் மனித வள அபிவிருத்தியில் முதலீடு செய்வதும், இலங்கையின் கல்வித்துறையின் எதிர்காலத்தை அபிவிருத்தி செய்வதும் முக்கியமானவை என்பதில் சவூதி...

மீண்டும் உச்சத்தை எட்டியது கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (14) மீண்டும் தனது உச்ச மதிப்பைப்...