follow the truth

follow the truth

July, 15, 2025
Homeஉள்நாடுதடைகளை அகற்றக் கோரி பொலிஸார் முன்வைத்த கோரிக்கை ஒத்திவைப்பு

தடைகளை அகற்றக் கோரி பொலிஸார் முன்வைத்த கோரிக்கை ஒத்திவைப்பு

Published on

ஜனாதிபதி செயலக நுழைவாயிலில் உள்ள தடைகளை அகற்றக் கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கை மீதான விசாரணை, எதிர்வரும் 12 ஆம் திகதி எடுத்துக்கொள்ளபப்டும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொலிஸார் முன்வைத்த இந்த கோரிக்கை கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் இன்று (10) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் “கோட்டகோகம” போராட்டத்தின் காரணமாக ஜனாதிபதி செயலகத்துக்கான நுழைவாயிலுக்கு இடையூறு ஏற்படுவதாக கோரி கடந்த வெள்ளிக்கிழமை கோட்டை பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“பொல் தெஸதிய” விசேட திட்டம்

தெங்கு செய்கையை சேதப்படுத்தும் வெள்ளை ஈ, கருப்பு வண்டு, சிவப்பு வண்டு மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும், தெங்கு செய்கை...

வயம்ப பல்கலைக்கழக நகரமைப்புத் திட்டம் திறந்து வைப்பு

இலங்கையில் மனித வள அபிவிருத்தியில் முதலீடு செய்வதும், இலங்கையின் கல்வித்துறையின் எதிர்காலத்தை அபிவிருத்தி செய்வதும் முக்கியமானவை என்பதில் சவூதி...

மீண்டும் உச்சத்தை எட்டியது கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (14) மீண்டும் தனது உச்ச மதிப்பைப்...