follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுமேலும் ஒரு தொகை டீசல் - பெற்றோல் தரையிறக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

மேலும் ஒரு தொகை டீசல் – பெற்றோல் தரையிறக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

Published on

நாட்டை வந்தடைந்துள்ள எரிபொருள் கப்பல்களில் இருந்து பெற்றோல் மற்றும் டீசல் நாளை தரையிறக்கப்பட்டவுள்ளதாக எரிசக்தி மற்றம் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த 2 நாட்களில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் டீசல் விநியோகம் இடம்பெறும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் 92 மற்றும் 95 ரக பெற்றோல் விநியோகம் இன்று காலை மீண்டும் ஆரம்பமானதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வைத்தியர் மகேஷியின் மகள் கைது

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இலஞ்ச ஒழிப்பு ஆணைய...

மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளம் இறக்குமதி

கண்டி - தேவையற்ற விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளத்தை இறக்குமதி செய்ய...

கொழும்பு – பொரளை பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு – பொரளை பகுதியில், இன்று (07) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50...