பிரதமர் பாராளுமன்றில் விசேட உரை

934

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here