TOP1உள்நாடு பிரதமர் பாராளுமன்றில் விசேட உரை By developer - 07/06/2022 08:42 934 FacebookTwitterPinterestWhatsApp நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.