follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுமனைவியை கொன்றுவிட்டு மகளையும் கொல்ல முயன்ற தந்தை! - இரத்தினபுரியில் சம்பவம்!

மனைவியை கொன்றுவிட்டு மகளையும் கொல்ல முயன்ற தந்தை! – இரத்தினபுரியில் சம்பவம்!

Published on

மனைவியை அடித்துக் கொன்ற கணவன் தனது 11 வயது பிள்ளையையும் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவமொன்று இரத்தினபுரி, ஹகமுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்ட குறித்த நபரின் மனைவி 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்பத் தகராறே இந்தக் கொலைக்கான காரணமாக இருக்கலாம் என பொலீஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

மனைவியை கொன்றபிற்பாடு சந்தேக நபர் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து அயலவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

காயமடைந்த தந்தையும் பிள்ளையும் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொஸ்கம துப்பாக்கிச் சூடு: தாய், மகள் உள்ளிட்ட மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 12 வயது சிறுமி உட்பட மூன்று...

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...