கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

1008

நாட்டில் நேற்றைய தினம் (03) கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 145 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,951 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No description available.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here