follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடு6 இலங்கையர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம்

6 இலங்கையர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம்

Published on

இரண்டு சிறுவர்கள், இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என மொத்தமாக 6 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியை அடுத்துள்ள மணல் திட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.

இவர்களை மீட்க இந்திய கடலோர படைக்குச்  சொந்தமாக ஹோவர்கிராப்ட் கப்பல் மண்டபத்தில் இருந்து புறப்பட உள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவித்துள்ளன.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...